மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மரணம்

மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.ராஜாமணி. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
ஓய்வுபெற்ற ராஜாமணி 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அன்னாரது நல்லடக்கம் 30-03-2020 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகத்தில் வைத்து நடைபெற்றது.

மரணமடைந்த ராஜாமணி அவர்களின் மனைவி புவனேஸ்வரி, மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி உள்ளார்.

இவர்களுக்கு ஒருமகனும், மகளும் உள்ளனர்.

செய்தி மற்றும் போட்டோ
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி

Post a Comment

Previous News Next News