மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி மீன்வலை கம்பெனி அதிபர் மகன் மரணம்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சாகுல் ஹமீது. இவர் ஃபாத்திமா பிஸ்நெட் என்ற மீன்வலை கம்பெனி அதிபராவார்.
இவருடைய மூத்த மகன் ஹக்கீம் என்ற செய்யது முஹம்மது இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.

அன்னாரது நல்லடக்கம் இன்று (28-03-2020) மாலை 3 மணி அளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத் மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.

மரணமடைந்த அன்னாரது உடலுக்கு குடும்பத்தார்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous News Next News