மரண அறிவிப்பு:
மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளையை சேர்ந்தவர் மரணம்
27-03-2015
மணவாளக்குறிச்சி காந்தாரிவிளை பகுதியை சேர்ந்தவர் ஹாஜி எஸ்.அப்துல் மஜீது (வயது 55). இவர் நேற்று இரவு 11.40 மணி அளவில் மரணம் அடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் அஸர் தொழுகைக்கு பின் மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்ல மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.
Tags:
Announcements