முதலமைச்சர் நிதி: மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை ரூ.5 லட்சம் வழங்கியது

மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் அரிய மணல் ஆலை உள்ளது.

இந்த ஆலை பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 18-ஐ, தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஆலையின் தலைவர் செல்வராஜன் தெரிவித்தார்.

Post a Comment

Previous News Next News